Monday, January 16, 2012

பொங்கல் வாழ்த்து கூற மறுத்த நடிகர் திரு. நாசர்.

முதலில் என்னமோ 'என்ன இவரு பெரிசா பேச வந்துட்டாரு' என்பது மாதிரி தான் தோன்றியது. ஆனால் போக போக அவர் கூறியதை கேட்டு சற்றே நிமிர்ந்து உட்கார வைத்தது. சுத்திர தினம் நாம் கொண்டாடுவதை பற்றி அவர் எழுப்பிய கேள்விகளில் தான் எத்தனை உண்மைகள் புதைந்து கிடக்கின்றன? இனி எதற்கேனும் வாழ்த்துக்கள் கூறும் முன் எனக்குள் ஒரு கேள்வி எழுவது நிச்சயம்.




நன்றி: Indiaglitz

share on:facebook

1 comment:

Sivamjothi said...

நல்ல பதிவு... சிந்திக்க வேண்டிய விசயம்...

Post a Comment